நூலாசிரியர் M. W. M. றியாழ் அவர்களுக்கு சங்கைக்குரிய
அஷ்ஷெய்க் மௌலவி பாயிஸ் முஹியித்தீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு.
நூலாசிரியர் M. W. M. றியாழ் அவர்கள் நினைவு வாழ்த்துப்
பா ஏடு வழங்கி கௌரவிக்கப் படுகின்றார்.
நூலாசிரியர் M. W. M. றியாழ் அவர்கள் உரை நிகழ்த்தும் நிகழ்வு.
ஹீரா இசையமுதம் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அதிதிகள் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சி.
ஈழவள நாட்டின் இறை அருள் கவி டாக்டர் M. H நூர்தீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் படுகின்றார்.
டாக்டர் M. H. நூர்தீன் அவர்கள் உரை நிகழ்த்தும் நிகழ்வு.